• May 21 2024

பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவன் திடீர் உயிரிழப்பு..! அதிகாலையில் துயரம்

Chithra / Apr 5th 2024, 10:33 am
image

Advertisement

  

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர், இன்று  பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என தெரியவந்துள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவன் திடீர் உயிரிழப்பு. அதிகாலையில் துயரம்   மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.திடீர் சுகவீனம் காரணமாக அவர், இன்று  பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தவர் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என தெரியவந்துள்ளது.சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement