• May 03 2024

கட்டுநாயக்கவில் சிக்கிய 4 பெண்கள் உட்பட ஐவர்..! - பெருந்தொகை தங்கம் மீட்பு samugammedia

Chithra / Sep 27th 2023, 12:37 pm
image

Advertisement


கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 4 பெண்களும் ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் டுபாயிலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் நாட்டுக்கு  வருகைத்தந்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்களின் உடல்கள், பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


கட்டுநாயக்கவில் சிக்கிய 4 பெண்கள் உட்பட ஐவர். - பெருந்தொகை தங்கம் மீட்பு samugammedia கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.12 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 4 பெண்களும் ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகநபர்கள் டுபாயிலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் நாட்டுக்கு  வருகைத்தந்துள்ளனர்.மேலும் சந்தேக நபர்களின் உடல்கள், பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement