• May 08 2024

இலங்கையில் எரிபொருள் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்..!

Chithra / Apr 14th 2024, 7:50 am
image

Advertisement

 

நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை எக்ஸ் செய்தியொன்றின் ஊடாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

இலங்கையில் சிபெட்கோ, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் கடந்த பருவத்தில் விற்பனை செய்த எரிபொருள் அளவு தொடர்பான தரவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எரிபொருள் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்.  நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தை எக்ஸ் செய்தியொன்றின் ஊடாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் எரிபொருள் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.இலங்கையில் சிபெட்கோ, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் கடந்த பருவத்தில் விற்பனை செய்த எரிபொருள் அளவு தொடர்பான தரவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement