• May 19 2024

இலங்கையில் தமிழர்கள் மீது நடந்தது இனப்படுகொலையே..! இந்திய உள்துறை அமைச்சர் அதிரடி..!samugammedia

Sharmi / Aug 7th 2023, 10:00 am
image

Advertisement

இராமேஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவரான அண்ணாமலை தலைமையில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையில் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் அமித்ஷா வெளியிட்ட பதிவில்,

'காங்கிரஸ் மற்றும் தி. மு. கவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது மற்றும் தமிழக கடற்றொழிலாளர்கள்பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள்', என்று குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் தமிழர்கள் மீது நடந்தது இனப்படுகொலையே. இந்திய உள்துறை அமைச்சர் அதிரடி.samugammedia இராமேஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவரான அண்ணாமலை தலைமையில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையில் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் அமித்ஷா வெளியிட்ட பதிவில்,'காங்கிரஸ் மற்றும் தி. மு. கவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது மற்றும் தமிழக கடற்றொழிலாளர்கள்பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள்', என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement