உக்ரைனில் போர்குற்றங்கள் நடந்தமைக்கான ஆதாரங்கள் ஜெர்மனியிடம் உள்ளதாக அந்நாட்டின் அரசு துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீட்டர் ஃபிராங்க், உக்ரைனில் நடத்தப்பட்ட கொலைகள், உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூன்று இலக்க வரம்பில் ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்த அவர், உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய உடனேயே, செயற்கைக்கோள் நகரமான கிய்வ் மீது ரஷ்ய படைகள் அட்டூழியங்களைச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஜெர்மனி போர் குற்றங்கள் தொடர்பான ஆதரங்களை கட்நத 2022 ஆண்டு மார்ச் மாதத்தில் சேகரிக்க தொடங்கியது.
போர் குற்றத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் பிராங்க் வலியுறுத்தினார்.
ரஷ்யா இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக ஜெர்மனி தெரிவிப்பு உக்ரைனில் போர்குற்றங்கள் நடந்தமைக்கான ஆதாரங்கள் ஜெர்மனியிடம் உள்ளதாக அந்நாட்டின் அரசு துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீட்டர் ஃபிராங்க், உக்ரைனில் நடத்தப்பட்ட கொலைகள், உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மூன்று இலக்க வரம்பில் ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்த அவர், உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய உடனேயே, செயற்கைக்கோள் நகரமான கிய்வ் மீது ரஷ்ய படைகள் அட்டூழியங்களைச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார். ஜெர்மனி போர் குற்றங்கள் தொடர்பான ஆதரங்களை கட்நத 2022 ஆண்டு மார்ச் மாதத்தில் சேகரிக்க தொடங்கியது. போர் குற்றத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் பிராங்க் வலியுறுத்தினார்.