யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தான்குளம் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்றை அவதானித்த பொதுமக்கள் இளவாலை பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த இளவாலை பொலிசார் செயலிழந்த கைக்குட்டை ஒன்றை அவதானித்த நிலையில் அதனை குறித்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.