குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இவருக்கு வரும் டிசம்பர் 4ம் தேதி சோஹைல் கதூரியா என்பவருடன் திருமணம் நடக்க இருக்கிறது.
ஜெய்ப்பூர் அருகே உள்ள முண்டோட்டா என்கிற 450 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளதாம்.
சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அரண்மனை தற்போது 5 ஸ்டார் ஓட்டலை போல் அற்புதமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த முண்டோடா அரண்மனையில் ஒரு நாள் இரவு தங்க ரூ. 60 ஆயிரம் வசூலிக்கப்படுகிறதாம்.
இவ்வளவு விலை அதிகமான அரண்மனையில் தான் நடிகை ஹன்சிகாவின் திருமணம் நடைபெற இருக்கிறது.
அரண்மனையில் பிரம்மாண்டமாக நடக்கும் ஹன்சிகாவின் திருமணம் ஒரு நாள் வாடகை மட்டுமே இவ்வளவா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.இவருக்கு வரும் டிசம்பர் 4ம் தேதி சோஹைல் கதூரியா என்பவருடன் திருமணம் நடக்க இருக்கிறது.ஜெய்ப்பூர் அருகே உள்ள முண்டோட்டா என்கிற 450 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளதாம்.சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அரண்மனை தற்போது 5 ஸ்டார் ஓட்டலை போல் அற்புதமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த முண்டோடா அரண்மனையில் ஒரு நாள் இரவு தங்க ரூ. 60 ஆயிரம் வசூலிக்கப்படுகிறதாம்.இவ்வளவு விலை அதிகமான அரண்மனையில் தான் நடிகை ஹன்சிகாவின் திருமணம் நடைபெற இருக்கிறது.