• May 21 2024

யாழ். கடற்பரப்பில் 425 கிலோ கேரளா கஞ்சா மீட்பு samugammedia

Chithra / Apr 3rd 2023, 10:48 am
image

Advertisement

இன்று அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் 425 கிலோ எடையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்த கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனலைதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.

இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளுடன் சந்தேகங்கள் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். கடற்பரப்பில் 425 கிலோ கேரளா கஞ்சா மீட்பு samugammedia இன்று அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் 425 கிலோ எடையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இந்த கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனலைதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளுடன் சந்தேகங்கள் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement