• May 17 2024

யாழ். பிராந்திய ஊடகவியலாளர் பிரதீபன் கிளிநொச்சி பொலிசாரால் விசாரணை அழைப்பு! samugammedia

Chithra / Jun 21st 2023, 12:20 pm
image

Advertisement

யாழ்ப்பாண பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணியில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி பிரசுரித்தமை தொடர்பில் வாய் முறைப்பாடு பெற கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

யாழ். பிராந்திய ஊடகவியலாளர் பிரதீபன் கிளிநொச்சி பொலிசாரால் விசாரணை அழைப்பு samugammedia யாழ்ப்பாண பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.மருதங்கேணியில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி பிரசுரித்தமை தொடர்பில் வாய் முறைப்பாடு பெற கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement