இரணைமடு குளத்தை ஆண்டியப்பிரசங்களில் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் பனை வளர்த்து வளம் காப்போம் எனும் தொனிப்பொருளில் பனை மர விதைகள் நாட்டு நிகழ்வு இடம் பெற்றது.
மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாடு செய்த பனை மர விதைகள் நாட்டு நிகழ்வில் பனை தென்னை கூட்டுத்தாபனத்தின் உத்தியோகத்தர்கள், இரணைமடு நன்னீர் மீன்டி சங்கத்தின் தலைவர் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் என பலர் கலந்து கொண்டு பனைமர விதைகளை நாட்டி வைத்தனர்.