யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் ,கொழும்பு இந்துக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் இந்துக்களின் பெரும்சமர் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி , யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
11 ஆவது தடவையாக நடைபெறும் இந்தப் போட்டியில்,நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
பிறசெய்திகள்
இலங்கை மக்கள் தொகையில் 22% உணவு உதவி தேவை- ஐ.நா விசேட அறிக்கை!
அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்;பசிலுக்கு ஜெயசூரியா ஆலோசனை!
இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை! லிட்ரோ அறிவிப்பு