அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அனுராதபுரத்தில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி தொடருந்தின் இயந்திரம் சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இந்த தொடருந்து தடம்புரள்வு காரணமாக இன்றைய தினம் தொடருந்து சேவையில் எவ்வித தடையும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.