தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கா நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
உள்ளூராட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பா ணத்தில் நடத்தப்படும் பரப்புரைக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.