• May 19 2024

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் – இறுதியில் ஜனாதிபதியை நம்பியிருக்கும் தேர்தல் ஆணைக்குழு! SamugamMedia

Chithra / Mar 10th 2023, 1:09 pm
image

Advertisement

தேர்தலுக்கு பணம் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கு நிதியமைச்சின் அனுமதி போதாது என நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் ஆணைக்குழுவிற்கு விரைவில் நிதி கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் – இறுதியில் ஜனாதிபதியை நம்பியிருக்கும் தேர்தல் ஆணைக்குழு SamugamMedia தேர்தலுக்கு பணம் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதியமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.கடந்த 7ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கு நிதியமைச்சின் அனுமதி போதாது என நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், தேர்தல் ஆணைக்குழுவிற்கு விரைவில் நிதி கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement