நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பல சொகுசு கார்கள் ஒருகொடவத்தை சுங்கப் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Mercedes Benz Maybach, Audi A1, Fiat car ஆகிய 5 கார்களே சுங்க பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த வாகனங்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் இருந்து மோட்டார் உதிரிபாகங்களாக இலங்கைக்கு இந்த வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- வரக்காபொலயில் பொலிஸ்காரரை சரமாரியாக தாக்கிய இராணுவ அதிகாரி! (வீடியோ இணைப்பு)
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- நமது முகத்தில் உடலுறவு கொள்ளும் நுண்ணுயிரிகளுக்கு புதிய சிக்கல்! (படங்கள் இணைப்பு)
- துவிசக்கர வண்டிகளுக்கு கடன் வசதி!