• Apr 28 2024

கூட்டமைப்பு எம்.பியின் பாராளுமன்ற உரைக்கு விளக்களித்த மஹிந்த தரப்பினர்...!samugammedia

Sharmi / Nov 27th 2023, 9:21 am
image

Advertisement

இலங்கையில் தமிழ் மக்களின் தலைவலிக்கு ஒரு மாத்திரையும்,  சிங்கள மக்களின் தலைவலிக்கு வேறொரு மாத்திரையும் கிடையாது. இருக்கும் ஒரு மாத்திரையை பங்கிட்டுக் கொண்டுதான் முன்னோக்கி செல்ல வேண்டும் என சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சி. பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நாட்டில் சிங்கள - பௌத்த மக்கள் ஒரு விதத்திலும் தமிழ் மக்கள் இன்னுமொரு விதத்திலுமே கவனிக்கப்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் சுட்டிக் காட்டினார் என தெரிவித்த சி. பி. ரத்நாயக்க, 

தமிழ் மக்களின் தலைவலிக்கு ஒரு மாத்திரையும், சிங்கள மக்களின் தலைவலிக்கு வேறொரு மாத்திரையும் கிடையாது. இருக்கும் ஒரு மாத்திரையை பங்கிட்டுக்கொண்டுதான் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.



கூட்டமைப்பு எம்.பியின் பாராளுமன்ற உரைக்கு விளக்களித்த மஹிந்த தரப்பினர்.samugammedia இலங்கையில் தமிழ் மக்களின் தலைவலிக்கு ஒரு மாத்திரையும்,  சிங்கள மக்களின் தலைவலிக்கு வேறொரு மாத்திரையும் கிடையாது. இருக்கும் ஒரு மாத்திரையை பங்கிட்டுக் கொண்டுதான் முன்னோக்கி செல்ல வேண்டும் என சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சி. பி. ரத்நாயக்க தெரிவித்தார்.அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்நாட்டில் சிங்கள - பௌத்த மக்கள் ஒரு விதத்திலும் தமிழ் மக்கள் இன்னுமொரு விதத்திலுமே கவனிக்கப்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் சுட்டிக் காட்டினார் என தெரிவித்த சி. பி. ரத்நாயக்க, தமிழ் மக்களின் தலைவலிக்கு ஒரு மாத்திரையும், சிங்கள மக்களின் தலைவலிக்கு வேறொரு மாத்திரையும் கிடையாது. இருக்கும் ஒரு மாத்திரையை பங்கிட்டுக்கொண்டுதான் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement