மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பழங்குடி மக்கள் வாழும் நல்லூர் கிராமத்தில் இன்று புதன்கிழமை (14) நடமாடும் சேவை இடம்பெற்றது.
இதனை
மாகாண சுகாதார சேவை திணைக்களம், மாகாண சமூக சேவை திணைக்களம்,மூதூர் பிரதேச
செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.இவ் நடமாடும் சேவைக்கான
அனுசரணையை "இளைஞர் அபிவிருத்தி அகம்" நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இவ் நடமாடும் சேவையில் வைத்திய முகாம், முதியோர் அடையாள அட்டை,தேசிய அடையாள அட்டை,பிறப்பு இறப்புச் சான்றிதழ்,மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை,காணி தொடர்பான விடயங்கள் என பலல்வேறு சேவைகள் இடம்பெற்றன.
இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது காலடியில் பல்வேறு வகையான சேவைகளை பெற்றுக் கொண்டனர்.
இதில்
மூதூர் பிரதேச செயல உத்தியோகத்தர்கள்,மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள
வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்,மாகாண சமூக சேவை திணைக்கள
உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பாக தமது சேவைகளை
வழங்கியிருந்தனர்.
மூதூர் பழங்குடி கிராமத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு.samugammedia மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பழங்குடி மக்கள் வாழும் நல்லூர் கிராமத்தில் இன்று புதன்கிழமை (14) நடமாடும் சேவை இடம்பெற்றது.இதனை
மாகாண சுகாதார சேவை திணைக்களம், மாகாண சமூக சேவை திணைக்களம்,மூதூர் பிரதேச
செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.இவ் நடமாடும் சேவைக்கான
அனுசரணையை "இளைஞர் அபிவிருத்தி அகம்" நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.இவ் நடமாடும் சேவையில் வைத்திய முகாம், முதியோர் அடையாள அட்டை,தேசிய அடையாள அட்டை,பிறப்பு இறப்புச் சான்றிதழ்,மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை,காணி தொடர்பான விடயங்கள் என பலல்வேறு சேவைகள் இடம்பெற்றன.இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது காலடியில் பல்வேறு வகையான சேவைகளை பெற்றுக் கொண்டனர்.இதில்
மூதூர் பிரதேச செயல உத்தியோகத்தர்கள்,மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள
வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்,மாகாண சமூக சேவை திணைக்கள
உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பாக தமது சேவைகளை
வழங்கியிருந்தனர்.