• Apr 28 2024

இலங்கையில் 6 அடி உயரத்தில் செடி வளர்த்தவர் கைது...!samugammedia

Sharmi / Oct 27th 2023, 9:15 am
image

Advertisement

அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா செடியை பயிரிட்ட சந்தேக நபர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம பகுதியில்  அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா செடியை பயிரிடப்பட்டு வந்த நிலையில் நேற்று(26) மாலை பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

உஹன பொலிஸ்  புலனாய்வுப்பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் இதன் போது சுமார் 6 1/2 அடி உயரமான கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை  சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள்  அழிக்கப்பட்டதுடன், கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் 6 அடி உயரத்தில் செடி வளர்த்தவர் கைது.samugammedia அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா செடியை பயிரிட்ட சந்தேக நபர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம பகுதியில்  அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா செடியை பயிரிடப்பட்டு வந்த நிலையில் நேற்று(26) மாலை பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.உஹன பொலிஸ்  புலனாய்வுப்பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் இதன் போது சுமார் 6 1/2 அடி உயரமான கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை  சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள்  அழிக்கப்பட்டதுடன், கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement