• May 18 2024

பிரேத அறையில் பணியாற்றியவர் கிருமித்தொற்றால் உயிரிழப்பு samugammedia

Chithra / Aug 27th 2023, 7:17 am
image

Advertisement

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார்.

சுமார் 26 வருடங்கள் தொழில்நுட்ப உதவியாளராக பிரேத அறையில் கடமையாற்றி வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலங்களில் இருந்து வெளியேறும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான ஜயலால் லியனாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பிரேத அறையில் பணியாற்றியவர் கிருமித்தொற்றால் உயிரிழப்பு samugammedia ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார்.சுமார் 26 வருடங்கள் தொழில்நுட்ப உதவியாளராக பிரேத அறையில் கடமையாற்றி வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலங்களில் இருந்து வெளியேறும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான ஜயலால் லியனாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement