• Apr 30 2024

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய சப்பைரத வெள்ளோட்டம் ...!

Sharmi / Apr 11th 2024, 11:44 am
image

Advertisement

யாழ் மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பைரத வெள்ளோட்டம் நேற்றையதினம்(10)மாலை இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து மாலை திருவிழா இடம்பெற்று , இரவு 08.30 மணியளவில் சப்பைரதத்தை வடிவமைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பைரத திருவிழா இடம்பெறவுள்ளதுடன் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து மருதடி விநாயக பெருமான் மதியம் 12 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய சப்பைரத வெள்ளோட்டம் . யாழ் மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பைரத வெள்ளோட்டம் நேற்றையதினம்(10)மாலை இடம்பெற்றது.அதனை தொடர்ந்து மாலை திருவிழா இடம்பெற்று , இரவு 08.30 மணியளவில் சப்பைரதத்தை வடிவமைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.அதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பைரத திருவிழா இடம்பெறவுள்ளதுடன் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து மருதடி விநாயக பெருமான் மதியம் 12 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement