• May 18 2024

யாழில் கடலுக்குச் சென்ற மகன் மாயம்..! கதறும் தாயார்..!samugammedia

Sharmi / Aug 12th 2023, 3:14 pm
image

Advertisement

கடந்த 4 ஆம் திகதி தொழிலுக்காக கடலுக்குச் சென்ற மகன் இதுவரையில் விடு திரும்பாத நிலையில் தனது மகனை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவ வேண்டும் என காணாமல் போனவரின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடாத்திய  ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 4ம் திகதி கடலுக்கென சென்றவர்  மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், தனது மகனை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நாகர்கோவில் பகுதியில் மடக்கி பிடித்த ஊரவர்கள் கடத்தல் தொடர்பில் ஒப்புக்கொண்ட நிலையில் அவரை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


யாழில் கடலுக்குச் சென்ற மகன் மாயம். கதறும் தாயார்.samugammedia கடந்த 4 ஆம் திகதி தொழிலுக்காக கடலுக்குச் சென்ற மகன் இதுவரையில் விடு திரும்பாத நிலையில் தனது மகனை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவ வேண்டும் என காணாமல் போனவரின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடாத்திய  ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த 4ம் திகதி கடலுக்கென சென்றவர்  மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், தனது மகனை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நாகர்கோவில் பகுதியில் மடக்கி பிடித்த ஊரவர்கள் கடத்தல் தொடர்பில் ஒப்புக்கொண்ட நிலையில் அவரை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement