கத்தாரில் நடைபெற்ற போட்டியில்,உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், ஆர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதின.
இதில் ஆர்ஜென்டினா அணி பீபா 2022 சம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிகள் நிறைவடைந்ததும் மெசி குழந்தைகளுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடிய காட்சிகள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது.
மைதானத்தில் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்த மெசி கத்தாரில் நடைபெற்ற போட்டியில்,உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், ஆர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதின.இதில் ஆர்ஜென்டினா அணி பீபா 2022 சம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிகள் நிறைவடைந்ததும் மெசி குழந்தைகளுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடிய காட்சிகள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது.