2022 ஜனவரியில் 259.2 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணம் 2023 ஜனவரியில் 437.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
2022 ஜனவரியில் காணப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 68.8% அதிகரிப்பு என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு வருமானம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு 2022 ஜனவரியில் 259.2 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணம் 2023 ஜனவரியில் 437.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.2022 ஜனவரியில் காணப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 68.8% அதிகரிப்பு என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.