தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை புலி என, உயரிய சபையில் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்ததை வன்மையாக கண்டிப்பதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதி உயர் சபையாக கருதப்படுகின்ற நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினரை அமைச்சர் கொட்டியா என விமர்சித்தமை தவறான விடயம், நாடாளுமன்றத்தில் சபை நாகரீகம் பின்பற்றபபட வேண்டும். ஒரு உறுப்பினரின் இனத்தை வைத்து அவரை விமர்சிப்பது ஏற்புடைய விடயம் அல்ல என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அவசியம் என்ற வகையில் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புலி என அமைச்சர் கூறியது தவறு – சாணக்கியனுக்கு கைகொடுத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் samugammedia தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை புலி என, உயரிய சபையில் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்ததை வன்மையாக கண்டிப்பதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.அதி உயர் சபையாக கருதப்படுகின்ற நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினரை அமைச்சர் கொட்டியா என விமர்சித்தமை தவறான விடயம், நாடாளுமன்றத்தில் சபை நாகரீகம் பின்பற்றபபட வேண்டும். ஒரு உறுப்பினரின் இனத்தை வைத்து அவரை விமர்சிப்பது ஏற்புடைய விடயம் அல்ல என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அவசியம் என்ற வகையில் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.