• May 19 2024

முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து வெளியிடப்பட்ட 'முள்ளிவாய்க்கால் பிரகடனம்'..!samugammedia

Sharmi / May 18th 2023, 11:32 am
image

Advertisement

கடந்த 2009ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் திட்டமிட்டு  படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

பிரதான நினைவேந்தல் இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்றது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின்  'முள்ளிவாய்க்கால் பிரகடனம்' வெளியிடப்பட்டது.

குறித்த முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து வெளியிடப்பட்ட 'முள்ளிவாய்க்கால் பிரகடனம்'.samugammedia கடந்த 2009ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் திட்டமிட்டு  படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.பிரதான நினைவேந்தல் இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்றது.இந்நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின்  'முள்ளிவாய்க்கால் பிரகடனம்' வெளியிடப்பட்டது.குறித்த முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Advertisement

Advertisement

Advertisement