• Jun 28 2024

நீதி அமைச்சர் விஜயதாசவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம்..? வெளியான தகவல்

Chithra / Jun 19th 2024, 9:05 am
image

Advertisement

 

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை  அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

கட்சியின் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது அமைச்சர் விஜயதாச ராஜபகக்ச இதனை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ​​ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ளார்.

தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு விடுக்கவில்லை எனவும் நீதியமைச்சர்  தெரிவித்தார்.


நீதி அமைச்சர் விஜயதாசவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம். வெளியான தகவல்  நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை  அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கட்சியின் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது அமைச்சர் விஜயதாச ராஜபகக்ச இதனை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ​​ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ளார்.தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு விடுக்கவில்லை எனவும் நீதியமைச்சர்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement