• May 02 2024

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம்..! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை..!samugammedia

Sharmi / Aug 1st 2023, 4:13 pm
image

Advertisement

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை.samugammedia மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.கொழும்பில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement