நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் போக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளதுடன் இந்த நிலையில் வெளி நாடுகள் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம் .
மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம் . அந்தக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எவரும் உதவிகளைச் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு!
- மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்! – எரிசக்தி அமைச்சர் கோரிக்கை
- இனப்பிரச்சினையைத் தீர்த்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது! – சந்திரிக்காவின் சுடலை ஞானம்
- யாழிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை முன்னெடுப்பு!
- மருந்து பற்றாக்குறை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்! – வெளியான அதிர்ச்சித் தகவல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்