• May 12 2024

அவசர நிலைமை ஏற்பட்டால் முகங்கொடுக்கத் தயார்! எனினும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சு samugammedia

Chithra / Jul 5th 2023, 11:21 am
image

Advertisement

அனைத்து அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளும், தம்வசம் உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஹொரண பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

தற்போது தம்வசம் 350 அத்தியவசிய மருந்து வகைகள் உள்ளது. அவசர நிலைமை ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கத் தயார்.

எனினும் சுமார் 100 மருந்து வகைகள் தட்டுப்பாடு நிலவுகிறது.

எவ்வாறிருப்பினும், மருந்து வகைகள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர நிலைமை ஏற்பட்டால் முகங்கொடுக்கத் தயார் எனினும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சுகாதார அமைச்சு samugammedia அனைத்து அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளும், தம்வசம் உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ஹொரண பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறியுள்ளதாவது, தற்போது தம்வசம் 350 அத்தியவசிய மருந்து வகைகள் உள்ளது. அவசர நிலைமை ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கத் தயார்.எனினும் சுமார் 100 மருந்து வகைகள் தட்டுப்பாடு நிலவுகிறது.எவ்வாறிருப்பினும், மருந்து வகைகள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement