• May 18 2024

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!... மீண்டும் எரிபொருள் வரிசையா?samugammedia

Sharmi / Apr 5th 2023, 12:54 pm
image

Advertisement

அடுத்த சில தினங்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிப் பிரிவின் உயர் அதிகாரியின் நடைமுறைச் சாத்தியமற்ற முடிவினால் இது ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் ஆர்டர்கள் காசோலைகள் மூலம் வழங்கப்படும் எனத் தெரிவித்த நிலையில், எரிபொருள் ஆர்டர்கள் பணமாக மட்டுமே வழங்கப்படும் என நிதித் திணைக்களத் தலைவர் தெரிவித்தார்.



போயா தினமான இன்று வங்கி மூடப்படுவதால் பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகரித்துள்ள எரிபொருள் ஒதுக்கீடு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் தொடர்ந்தும் வருவதாகவும் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம். மீண்டும் எரிபொருள் வரிசையாsamugammedia அடுத்த சில தினங்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிப் பிரிவின் உயர் அதிகாரியின் நடைமுறைச் சாத்தியமற்ற முடிவினால் இது ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் ஆர்டர்கள் காசோலைகள் மூலம் வழங்கப்படும் எனத் தெரிவித்த நிலையில், எரிபொருள் ஆர்டர்கள் பணமாக மட்டுமே வழங்கப்படும் என நிதித் திணைக்களத் தலைவர் தெரிவித்தார். போயா தினமான இன்று வங்கி மூடப்படுவதால் பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகரித்துள்ள எரிபொருள் ஒதுக்கீடு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் தொடர்ந்தும் வருவதாகவும் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement