அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி படு தோல்வியடைந்ததைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக சிலர் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை செய்துள்ளனர்.
அவர்கள் கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்த இடத்திற்கு பொலிஸாரும் வரவளைக்கப்பட்டு பலதபாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியாவிடம் 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையிலேயே குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்னால் சத்தியாக்கிரகம் - பொலிஸார் பலத்த பாதுகாப்பு.samugammedia அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி படு தோல்வியடைந்ததைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக சிலர் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை செய்துள்ளனர். அவர்கள் கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்த இடத்திற்கு பொலிஸாரும் வரவளைக்கப்பட்டு பலதபாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியாவிடம் 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையிலேயே குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.