• Apr 16 2024

திருமணத்திற்கு நான் ரெடி யோசிச்சு சொல்லுங்க சிம்பு!-ரோஸ் கொடுத்து காதல் சொன்ன பிரபல இளம் நடிகை

keerthana / Jan 14th 2023, 8:02 pm
image

Advertisement



விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரது கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

 எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாகக் கொண்ட உருவான இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டாரா நடித்து மிரட்டி இருந்தார்.இந்த படத்திற்காக நடிகர் சிம்பு கிட்டத்தட்ட 20 கிலோ வரை குறைந்து 20 வயது இளைஞர் போல காணப்பட்டார். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 60 கோடிக்கு மேல் வசூலித்தது.


இந்நிலையில், இத்திரைப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்த சித்தி இட்னானி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தொகுப்பாளினி மஞ்சள்,சிவப்பு, வெள்ளை நிற ரோஜாவை கொடுத்து இதை யாருக்கு கொடுப்பீங்க என்று கேட்டார். அதற்கு சித்தி, தமிழ்நாட்டில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர் சிம்பு தான். இதற்காக இந்த ரோசை சிம்புக்கு கொடுக்கிறேன். திருமணத்திற்கு நான் ரெடி என்று கூற, தொகுப்பாளினியோ சிம்பு சார் யோசித்து சொல்லுங்க என்று கூறியுள்ளார்.


நடிகை சித்தி இட்னானி முதல் படத்திலேயே தனது க்யூட்டான அழகால் ரசிகர்களை கவர்ந்து இழுந்துள்ளார். மும்பையில் பிறந்து இவர், மிஸ் இந்தியா சூப்பர் டேலேண்ட் பட்டம் வென்றவர். கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான 'ஜம்ப லகிடி பம்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


திருமணத்திற்கு நான் ரெடி யோசிச்சு சொல்லுங்க சிம்பு-ரோஸ் கொடுத்து காதல் சொன்ன பிரபல இளம் நடிகை விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரது கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாகக் கொண்ட உருவான இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டாரா நடித்து மிரட்டி இருந்தார்.இந்த படத்திற்காக நடிகர் சிம்பு கிட்டத்தட்ட 20 கிலோ வரை குறைந்து 20 வயது இளைஞர் போல காணப்பட்டார். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 60 கோடிக்கு மேல் வசூலித்தது.இந்நிலையில், இத்திரைப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்த சித்தி இட்னானி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தொகுப்பாளினி மஞ்சள்,சிவப்பு, வெள்ளை நிற ரோஜாவை கொடுத்து இதை யாருக்கு கொடுப்பீங்க என்று கேட்டார். அதற்கு சித்தி, தமிழ்நாட்டில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர் சிம்பு தான். இதற்காக இந்த ரோசை சிம்புக்கு கொடுக்கிறேன். திருமணத்திற்கு நான் ரெடி என்று கூற, தொகுப்பாளினியோ சிம்பு சார் யோசித்து சொல்லுங்க என்று கூறியுள்ளார்.நடிகை சித்தி இட்னானி முதல் படத்திலேயே தனது க்யூட்டான அழகால் ரசிகர்களை கவர்ந்து இழுந்துள்ளார். மும்பையில் பிறந்து இவர், மிஸ் இந்தியா சூப்பர் டேலேண்ட் பட்டம் வென்றவர். கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான 'ஜம்ப லகிடி பம்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement