• Sep 17 2024

யாழில் அறுவர் கைது..! சிலர் தப்பியோட்டம் - வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் அதிரடி samugammedia

Chithra / Jul 17th 2023, 10:36 pm
image

Advertisement

வடமராட்சி மணற்காட்டு சவுக்கமரங்களை சட்டவிரோதமான முறையில் வெட்டிய 6 பேரை யாழ்மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மணற்காட்டு பகுதியில் சவுக்கமரங்கள் வெட்டப்படுவதாக யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும்  விசேட அதிரப்படையினர் ஆறு பேரை கைது செய்து வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து வெட்டப்பட்ட சவுக்குமர குற்றிகளுடன் துவிச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றிய நிலையில் சிலர் தப்பிசென்றுள்ளனர்.

இந்நிலையில் தப்பிசென்றோரை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழில் அறுவர் கைது. சிலர் தப்பியோட்டம் - வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் அதிரடி samugammedia வடமராட்சி மணற்காட்டு சவுக்கமரங்களை சட்டவிரோதமான முறையில் வெட்டிய 6 பேரை யாழ்மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,மணற்காட்டு பகுதியில் சவுக்கமரங்கள் வெட்டப்படுவதாக யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும்  விசேட அதிரப்படையினர் ஆறு பேரை கைது செய்து வழக்கு தாக்கல் செய்தனர்.இதனையடுத்து வெட்டப்பட்ட சவுக்குமர குற்றிகளுடன் துவிச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றிய நிலையில் சிலர் தப்பிசென்றுள்ளனர்.இந்நிலையில் தப்பிசென்றோரை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement