• May 17 2024

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல் samugammedia

Chithra / May 7th 2023, 5:31 pm
image

Advertisement

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக காணப்படும் பல்வேறு விதமான பிரச்சினைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்சனிக்கிழமை(06) மதியம் மன்னார் நகர மண்டபத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அரசியல் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதி நிதிகளினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.


மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல் samugammedia மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக காணப்படும் பல்வேறு விதமான பிரச்சினைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்சனிக்கிழமை(06) மதியம் மன்னார் நகர மண்டபத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அரசியல் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதி நிதிகளினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement