• May 18 2024

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க தயாராகும் இலங்கை தமிழ் மாணவன்...!samugammedia

Sharmi / May 27th 2023, 10:07 pm
image

Advertisement

மட்டக்களப்பை சேர்ந்த 20 வயதுடைய மதுஷிகன் என்ற சாரண மாணவன் பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவன் நாளை அதிகாலை 1:00 மணிக்கு இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

பாக்குநீரிணையை நீந்தி கடந்து மாலை 1:00 மணியளவில் இலங்கையின் தலைமன்னாரை அடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாரின் தூரமானது 59 கிலோமீட்டராகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க தயாராகும் இலங்கை தமிழ் மாணவன்.samugammedia மட்டக்களப்பை சேர்ந்த 20 வயதுடைய மதுஷிகன் என்ற சாரண மாணவன் பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த மாணவன் நாளை அதிகாலை 1:00 மணிக்கு இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.பாக்குநீரிணையை நீந்தி கடந்து மாலை 1:00 மணியளவில் இலங்கையின் தலைமன்னாரை அடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாரின் தூரமானது 59 கிலோமீட்டராகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Advertisement

Advertisement

Advertisement