புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதினால் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பலத்த காற்று வீசியதினால் புத்தளம் நகரசபைக் கடைத் தொகுதியின் இரண்டு கடைகளின் கூரைத் தகடுகள் அல்லூண்டு சென்றுள்ளது.
இதனையடுத்து புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் புத்தளம் நகரசபை ஊழியர்கள் இனைந்து திருத்தப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பலத்த காற்று - அல்லூண்டு சென்ற கடைத் தொகுதியின் தகரங்கள் புத்தளம் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை samugammedia புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதினால் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் பலத்த காற்று வீசியதினால் புத்தளம் நகரசபைக் கடைத் தொகுதியின் இரண்டு கடைகளின் கூரைத் தகடுகள் அல்லூண்டு சென்றுள்ளது.இதனையடுத்து புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் புத்தளம் நகரசபை ஊழியர்கள் இனைந்து திருத்தப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.