• May 18 2024

கடற்கரையில் திடீரென குழுமிய மக்கள் கூட்டம்...!புத்தளத்தில் பரபரப்பு...!samugammedia

Sharmi / Oct 10th 2023, 3:46 pm
image

Advertisement

புத்தளம் கங்கைவாடி கலப்புப் பகுதியில் இன்று காலை புள்ளிச்சுறா மீனொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சுறா மீன் வலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த புள்ளிச்சுறா மீன் சுமார் 25அடி நீளமுடையது எனவும் 2000 கிலோ கிராம் எடைக் கொண்டு காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த சுறா மீனினை பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட உள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.


கடற்கரையில் திடீரென குழுமிய மக்கள் கூட்டம்.புத்தளத்தில் பரபரப்பு.samugammedia புத்தளம் கங்கைவாடி கலப்புப் பகுதியில் இன்று காலை புள்ளிச்சுறா மீனொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.குறித்த சுறா மீன் வலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த புள்ளிச்சுறா மீன் சுமார் 25அடி நீளமுடையது எனவும் 2000 கிலோ கிராம் எடைக் கொண்டு காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த சுறா மீனினை பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட உள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement