• May 19 2024

பாராளுமன்றுக்கு நடுவில் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள் samugammedia

Chithra / Oct 6th 2023, 11:30 am
image

Advertisement

 

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறித்த விடயம் தொடர்பில் பேசிவிட்டு திடீரென பதாகைகளை தாங்கி பாராளுமன்றத்துக்கு நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், த.கலையரசன் வினோ நோகராதலிங்கம், உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பாராளுமன்றுக்கு நடுவில் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள் samugammedia  மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறித்த விடயம் தொடர்பில் பேசிவிட்டு திடீரென பதாகைகளை தாங்கி பாராளுமன்றத்துக்கு நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், த.கலையரசன் வினோ நோகராதலிங்கம், உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement