• May 18 2024

கதிர்காமத்தில் பயங்கரம் - வாள்கள், துப்பாக்கிகளுடன் வந்த கும்பல் துப்பாக்கிச் சூடு! samugammedia

Chithra / Aug 29th 2023, 9:50 pm
image

Advertisement

கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் 05 பேர் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் முகத்தை மூடிக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நபர் தப்பியோடி உயிர்ப்பிழைத்துள்ளார்.


கதிர்காமத்தில் பயங்கரம் - வாள்கள், துப்பாக்கிகளுடன் வந்த கும்பல் துப்பாக்கிச் சூடு samugammedia கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சுமார் 05 பேர் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் முகத்தை மூடிக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நபர் தப்பியோடி உயிர்ப்பிழைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement