• Apr 26 2024

நாட்டின் பிரதான மூன்று கிளைகள் ரணில் விக்கிரமசிங்கவின் மலர் மண்டபத்தில் புதைக்கப்பட்டுள்ளது - டலஸ் விசனம்! SamugamMedia

Tamil nila / Mar 19th 2023, 5:11 pm
image

Advertisement


தேர்தலுக்கான நிதியினை வழங்ககூடிய கால அவகாசத்தை நிதியமைச்சரின் செயலாளர் அறிவித்தால் அதுவரையில் உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை நீடிக்க அமைச்சருக்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுன உடன்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார காலத்தை நீடிக்குமாறு கடந்த வாரம் பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் கோரியிருந்ததாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.


இந்நிலையில் நாட்டின் மூன்று பிரதான கிளைகளான மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள், நகர சபைகள் என்பன ரணில் விக்கிரமசிங்கவின் மலர் மண்டபத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும விசனம் வெளியிட்டிருந்தார்.

நாட்டின் பிரதான மூன்று கிளைகள் ரணில் விக்கிரமசிங்கவின் மலர் மண்டபத்தில் புதைக்கப்பட்டுள்ளது - டலஸ் விசனம் SamugamMedia தேர்தலுக்கான நிதியினை வழங்ககூடிய கால அவகாசத்தை நிதியமைச்சரின் செயலாளர் அறிவித்தால் அதுவரையில் உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை நீடிக்க அமைச்சருக்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுன உடன்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார காலத்தை நீடிக்குமாறு கடந்த வாரம் பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் கோரியிருந்ததாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.இந்நிலையில் நாட்டின் மூன்று பிரதான கிளைகளான மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள், நகர சபைகள் என்பன ரணில் விக்கிரமசிங்கவின் மலர் மண்டபத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும விசனம் வெளியிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement