இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பெக் இன்றையதினம் காலை யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்நிலையில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை சந்தித்து பல்வேறு விடயங்கள் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.