• Oct 05 2024

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று காலை ஆரம்பம்.! samugammedia

Tamil nila / Sep 6th 2023, 7:26 am
image

Advertisement

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி உள்ள இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி வு. பிரதீபன் நேற்றையதினம் விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தார். 

இதனையடுத்து, மனிதப் புதைகுழி தொடர்பானகலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. 

தொல்லியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவ, சட்டத்தரணி ரனிதா ஞானராஜா, பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். 

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று காலை ஆரம்பம். samugammedia முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி உள்ள இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி வு. பிரதீபன் நேற்றையதினம் விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தார். இதனையடுத்து, மனிதப் புதைகுழி தொடர்பானகலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. தொல்லியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவ, சட்டத்தரணி ரனிதா ஞானராஜா, பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். 

Advertisement

Advertisement

Advertisement