• May 09 2024

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞனுக்கு ஏற்பட்ட கதி..!

Chithra / Sep 25th 2023, 12:37 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார்.

குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடைய இளைஞர் ஒருவரே நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞனுக்கு ஏற்பட்ட கதி.  யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார்.குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடைய இளைஞர் ஒருவரே நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement