இலங்கை சுதந்திர கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாவட்டம் முழுவதும் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளது.
சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.