வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினைந்தவது திருவிழாவாகிய கொடியிறக்கம் நேற்று இரவு இடம்பெற்றது.
இவ் ஆலயமஹோற்சவ கொடியேற்றம் கடந்த 19.06.2023 அன்று இடம்பெற்று, பதினாறு தினங்கள் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், ஜுலை 03 ஆம் திகதியன்று அன்று மாலை கொடியிறக்கத்துடன்இனிதே மஹோற்சவம் நிறைவடைகிறது.
இதில் நயினாதீவு நாகபூசணி அம்மன், இடபவாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பல பாகங்களில் வருகைதந்த பக்தர்கள் அப்பாளை பக்திபூர்வமாக தரிசித்து அருள்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.