• May 18 2024

யாழில் நாளை இடம்பெறவிருந்த முக்கிய போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Sharmi / Jan 19th 2023, 10:10 pm
image

Advertisement

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில்  நாளையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா அறிவித்துள்ளார்.


யாழில் நாளை இடம்பெறவிருந்த முக்கிய போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில்  நாளையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement