• Sep 17 2024

தந்தையின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற மகன்! அதிர்ச்சியில் போலீசார்!!

crownson / Dec 1st 2022, 8:56 am
image

Advertisement

கிழக்கு டெல்லியில் தாயும் மகனும் சேர்ந்து தந்தையை துண்டு துண்டாக வெட்டி சடலத்தை தூக்கி எறியும் CCTV காட்சிகள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தன்னுடைய தந்தையின் தலையை கருப்பு பிளாஸ்டிக் பையில் எடுத்துச்சென்று மகன் வீசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபக் எனும் இளைஞன் தனது  தாயின் 2-வது கணவரான அஞ்சன் தாஸை கொன்றுவிட்டு, தாயின் உதவியுடன் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு வயல்வெளிக்கு அருகில் சுற்றி அப்புறப்படுத்த சென்றதை CCTV காட்சிகள் பதிவு செய்துள்ளது .

முன்னதாக, தீபக் தாயார் பூனம் தனது இரண்டாவது கணவர் தனது நகைகளை விற்று பணத்தை பீகாரில் எட்டு குழந்தைகளுடன் வசித்து வந்த அவரது முன்னாள் மனைவிக்கு அனுப்பியதை பூனம் உணர்ந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பூனம் தனது மகன் தீபக்குடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு போலவே, அஞ்சன் தாஸின் உடல் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.

பின்னர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தீபக் சடலத்தின் துண்டுகளை அப்புறப்படுத்தியுள்ளார்.

இது அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து பூனம், தீபக் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பூனம் மற்றும் தீபக் ஜூன் மாதம் தாஸை கொன்றதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அஞ்சன் தாஸின் 6 உடல் பாகங்களை போலீசார் இதுவரை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுடன், இந்த சம்பவம் குறித்த பகுதியை கலவர இடமாக மாற்றி உள்ளது.

தந்தையின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற மகன் அதிர்ச்சியில் போலீசார் கிழக்கு டெல்லியில் தாயும் மகனும் சேர்ந்து தந்தையை துண்டு துண்டாக வெட்டி சடலத்தை தூக்கி எறியும் CCTV காட்சிகள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தன்னுடைய தந்தையின் தலையை கருப்பு பிளாஸ்டிக் பையில் எடுத்துச்சென்று மகன் வீசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபக் எனும் இளைஞன் தனது  தாயின் 2-வது கணவரான அஞ்சன் தாஸை கொன்றுவிட்டு, தாயின் உதவியுடன் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு வயல்வெளிக்கு அருகில் சுற்றி அப்புறப்படுத்த சென்றதை CCTV காட்சிகள் பதிவு செய்துள்ளது .முன்னதாக, தீபக் தாயார் பூனம் தனது இரண்டாவது கணவர் தனது நகைகளை விற்று பணத்தை பீகாரில் எட்டு குழந்தைகளுடன் வசித்து வந்த அவரது முன்னாள் மனைவிக்கு அனுப்பியதை பூனம் உணர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த பூனம் தனது மகன் தீபக்குடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு போலவே, அஞ்சன் தாஸின் உடல் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தீபக் சடலத்தின் துண்டுகளை அப்புறப்படுத்தியுள்ளார். இது அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது.இதையடுத்து பூனம், தீபக் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பூனம் மற்றும் தீபக் ஜூன் மாதம் தாஸை கொன்றதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அஞ்சன் தாஸின் 6 உடல் பாகங்களை போலீசார் இதுவரை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுடன், இந்த சம்பவம் குறித்த பகுதியை கலவர இடமாக மாற்றி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement