• May 10 2024

இலங்கை கடற்படையினரின் திடீர் பாய்ச்சல்...! 19 இந்திய மீனவர்கள் கைது...!samugammedia

Sharmi / Sep 13th 2023, 11:13 pm
image

Advertisement

நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் இன்று (13) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று படகுகளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையினை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் திடீர் பாய்ச்சல். 19 இந்திய மீனவர்கள் கைது.samugammedia நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் இன்று (13) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்று படகுகளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையினை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement