• May 10 2024

இத்தாலியில் நடந்த பெரும் சோகம்..! - இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் பலி..! samugammedia

Chithra / Jul 10th 2023, 1:34 pm
image

Advertisement

இத்தாலி - பியசென்ஸா மாகாணத்திலுள்ள ட்ரெபியா ஆற்றில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

60 வயதான தந்தை மற்றும் 25 வயதான மகன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.  

ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இத்தாலியில் நடந்த பெரும் சோகம். - இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் பலி. samugammedia இத்தாலி - பியசென்ஸா மாகாணத்திலுள்ள ட்ரெபியா ஆற்றில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.60 வயதான தந்தை மற்றும் 25 வயதான மகன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.  ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement