• May 18 2024

இசை நிகழ்ச்சியில் சிறுவர்களின் மோசமான செயல்..! அதிரடியாக கைது samugammedia

Chithra / Jul 18th 2023, 1:05 pm
image

Advertisement

இராஜாங்கனை யாய 18 பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் பலரின் நகை கொள்ளையடித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் 15 வயதுடைய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்வின் போது தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடியவர்களை அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களும் கலா வேவ மற்றும் இராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சியில் சிறுவர்களின் மோசமான செயல். அதிரடியாக கைது samugammedia இராஜாங்கனை யாய 18 பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் பலரின் நகை கொள்ளையடித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.17 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் 15 வயதுடைய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இசை நிகழ்வின் போது தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடியவர்களை அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களும் கலா வேவ மற்றும் இராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement